$ 0 0 எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஏ.மோகன், ‘தனி மனிதன்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அவரது மனைவி வரலட்சுமி மோகன், திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற இலக்கியங்களிலும் இருப்பதை ஆராய்ந்து, ‘வேலியற்ற வேதம்’ என்ற நூல் எழுதியுள்ளார். ...