$ 0 0 சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் மனித வாழ்க்கையை மாற்றிவிட்டது. எனக்குள்ளும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இனி மகிழ்ச்சிக்காக மட்டுமே உழைப்பது, கஷ்டப்படுவது என்று முடிவு செய்துள்ளேன். நாளை என்ன ...