0 0 பிரியா பவானி ஷங்கர், இப்போதுள்ள தமிழ் நடிகைகளில் நன்றாக தமிழ் எழுதக்கூடியவர். அது மட்டுமல்ல, தமிழ் கவிதையும் நன்றாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த கவிதை: