$ 0 0 அரண்மனை 3 படத்திற்கு பிறகு சுந்தர்.சி தனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து, இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கதாநாயர்கள்களாக நடிக்கிறார்கள்.இவர்களுக்கு ...