0 0 சென்னை: மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நடத்திய சிறந்த தமிழ்ப் படைப்புக்கான சர்வதேசப்போட்டியில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் பரிசளிப்பு விழா, மலேசியத் ...