கருத்துசொல்லிவிட்டு கழன்றுகொள்ளாமல், களத்தில் இறங்கிப் போராடும் படைப்பாளிகளில் சேரன் முக்கியமானவர். கூட்டம் சேர்த்து குழப்பத்துக்குள் சிக்காமல், தனி ஆளாக திருட்டு விசிடியை ஒழிக்க கடுந்தவம் மேற்கொண்டிருக்கிறார்.அந்த தவத்தின் பெயர்: சி டூ ஹெச். சினிமா ...