0 0 வரதட்சணைப் பிரச்னையால் ஒரு திருமணம் தடைபடுகிறது. அப்போது ஜனகராஜ் கையில் பணத்தோடு வருகிறார். “மாணிக்கம் கொடுத்து அனுப்பிச்சாரு.” கெட்டி மேளம் முழங்க, மாப்பிள்ளை தாலி கட்டுகிறார்.பணம் இல்லாததால் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை தடைபட்டு ...