$ 0 0 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை கவுதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதினார். அதில் ...