$ 0 0 “கலக்கிட்டீங்க சார்” அந்த இளம் கல்லூரி மாணவி ஓடிவந்து கைகுலுக்கிய போதுதான் கென்னடிக்கு நினைவே வந்தது. அரங்கம் அதிர்ந்த கைத்தட்டல்களால் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். 1986ஆம் ஆண்டு. சென்னை ஐஐடி வளாகம். திறந்தவெளி கலையரங்கில் ...