கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார். அப்போது இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். எனக்கு மிகப்பெரும் வழிகாட்டி இயக்குனராகவும் எஸ்.பி.முத்துராமன் இருந்தததாகவும் ரஜினி தெரிவித்தார். விழாவில் எனது ...