தமிழ் திரைப்படத்துறை நெருக்கடியான நிலையில் உள்ளதாக பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் பேட்டியளித்தனர். தயாரிப்பாளர்களுக்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். பெப்சி அமைப்பு ஊழியர்களின் உணர்வுகளை தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ...