$ 0 0 நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார், பாவனா. அங்கு அவர் பேசியதாவது: சினிமா துறையில் எந்த தவறும் கிடையாது. அங்குள்ள சிலரின் எண்ணத்தில் அழுக்கு படிந்திருக்கிறது, அவ்வளவுதான். நிறைய நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வருகிறார்கள். ...