$ 0 0 நடிப்பைத் தொடர்ந்து ஓவியம் வரைவதிலும் ஹன்சிகா கைதேர்ந்தவர். இதுவரை வரைந்த ஓவியங்களைத் திரட்டி மும்பையில் கண்காட்சி நடத்தினார். ஒரு ஓவியம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையானது. அதை மும்பையிலுள்ள அனாதை இல்லத்துக்கு கொடுத்து விட்டார். இதையடுத்து ...