$ 0 0 வாசுதேவனின் பெற்றோருக்கு பாலக்காடு தான் சொந்த ஊர். மலேசியாவுக்கு ரப்பர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நிமித்தம் இடம் பெயர்ந்தார்கள். பெற்றோருக்கு எட்டு குழந்தைகள். இவர்தான் கடைசி. ரப்பர் தோட்டங்களில் பணி அலுப்பு தெரியாமல் இருக்க அனைவருமே ...