$ 0 0 பாகுபலி 2க்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். சில தினங்களுக்கு முன் பூஜை நடந்தது. ஐதராபாத் அலுமினியம் பேக்டரி ஒன்றில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இங்கு பிரமாண்ட செட் போட்டுள்ளனர். ...