![]()
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி 13-ம் தேதி 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ...