‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இண்டஸ்ட்ரியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் மு.மாறன், பத்திரிகைத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.“சினிமாவுக்கு தொடர்பே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்திருக்கேன். ...