$ 0 0 காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் நா.முத்துக்குமார் 1975-ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி பிறந்தார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் எண்ணம் ஏற்பட்டது. தனது சிறு வயதிலேயே தாயை இழந்தவர். முழுவதும் ...