கேரளாவில் ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவேகத்தில் நடந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், மகிழ்ச்சியூட்டவும் ...